அமரர் சுபா சிவேந்திரன் (றாதி) | 30-12-2025
கண்ணீர் வணக்கம்
தோற்றம்: 24-08-1976
மறைவு: 30-12-2025

அமரர் சுபா சிவேந்திரன் (றாதி)
வல்வெட்டி | நாவற்குழி, யாழ்ப்பாணம் – ஈஸ்ட்காம், இலண்டன்
துரைசிங்கம் ஜெகதேவி இணையரின் மகள் றாதி அவர்கள் இயற்கை எய்துவிட்டார் எனும் செய்தியறிந்து துயருற்றுள்ளோம். அவரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வதோடு, அமரர் சுபா சிவேந்திரன் அவர்களுக்கு எமது கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாவற்குழி சித்திவிநாயகர் கோவிலடி உறவுகள்