பருத்தித்துறை நீதிமன்றத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 600 கிலோ கேரள கஞ்சா தீ வைத்து எரிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றில் சான்று பொருட்களாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் 600 கிலோ கிராம் கேரளா கஞ்சா நீதவான் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

Screenshot

Leave a Reply