வட்டுக்கோட்டைத்தீர்மானத்தின் அடிப்படையில்.. தன்னாட்சிக்கான உரிமைக்குரல்!
04.02.2026 புதன்கிழமை
பிரித்தானியப் பேரரசின் மன்னரை நோக்கி..

வட்டுக்கோட்டைத்தீர்மானத்தின் அடிப்படையில்… தன்னாட்சிக்கான உரிமைக்குரல்!
கரிநாளில் பேரணியாக அணிதிரள்வோம்.
04.02.2026 புதன்கிழமை
(காலை 11 மணி)
இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திலிருந்து (W2 2LU) – 10 டவுனிங் தெரு வரை (SW1A 2AA)
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா
+44 203 371 9313 | www.tccuk.org