யாழ்ப்பாணம், நாவற்குழியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்தார்
யாழ்ப்பாணம், நாவற்குழி
யாழ். நாவற்குழி குட்டிப் பிள்ளையார் கோயிலுக்கும் கல்யாண வைரவர் கோயிலுக்கும் இடைப்பட்ட மதில் சுவர்களை சேதப்படுத்திய டிப்பர்! – ஓட்டுநர் உடல் சுக்குநூறு.!!
இன்று அதிகாலை வேளையில் களவாக மண் ஏற்றி வந்த டிப்பர் ஓட்டுநரின் கண்மண் தெரியாத வேகம் எல்லோரும் மகிழ்ந்திருக்க வேண்டிய பொங்கல் நாளையும் கெடுத்து, வீணாக பலியாகிப் போனான் ஓட்டுநர். வீட்டின் நுழைவாயில் கதவும் முற்றாக சேதமடைந்து விட்டது.
அதிகாலை வேளை என்பதனால் ஊரவர் எவருக்கும் எந்தப் பாதிப்புகளும் இல்லை! பதட்டமடைய வைத்துவிட்டது.
