உடுத்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மாவீரர் 2ம் லெப்டினன்ட் நகுலன் அவர்களின் தந்தையார் அமரர் இராசையா மார்க்கண்டு அவர்கள் 09/09/2025 சாவடைந்துள்ளார்.

இவர் உடுத்துறை பாரதி விளையாட்டுகழகத்தின் முன்னைநாள் கரப்பந்தாட்டவீரருமாவார்.
அவருக்கு எமது புகழ் வணக்கம்
அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம்..
போராளிகள் நலன்புரிச் சங்கம்