மாரிமுத்து ஞானசேகரம் | புகழ் வணக்கம் | 09.09.2025

நாரந்தனை, தம்பாட்டி, ஊர்காவற்றுறை.

மாவீரர் (கப்டன் மாங்குயில் | 10.06.2007) அவர்களின் தந்தையார் மாரிமுத்து ஞானசேகரம் அவர்கள் நாரந்தனை தம்பாட்டி ஊர்காவற்றுறையைச் சேர்ந்தவர் சாவடைந்துள்ளார்.

அவருக்கு எமது புகழ் வணக்கம்.

அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களும் இரங்கல்களும் தெரிவிக்கிறோம்..

Leave a Reply