தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் தமிழீழ தேசவிடுதலைக்காய் 12நாட்கள் ஐந்தம்ச கோரிக்கை முன்வைத்து பட்டினி போர் தொடுத்து பாரதத்தின் பொய் முகத்திரையை கிழித்தெறிந்து உலகையே வியக்க வைத்த வரலாற்று நாயகன் தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவேந்தலும் பிரசுரம் வழங்கலும் ஜேர்மனியில் நேற்று நடைபெற்றது.