“சாகரவர்த்தனா” போர்க்கப்பலில் கைப்பற்றபப்ட்ட ஆயுதங்களைப் பார்வையிடும் தமிழீழத் தேசியத் தலைவர்!
வட தமிழீழம்.
மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 19.09.1994 அன்று கரும்புலிகளால் மூழ்கடிப்பட்ட சிறிலங்கா கடற்படையின் சாகரவர்த்தனா” போர்க்கப்பலிலிருந்து கைப்பற்றபப்ட்ட ஆயுதங்களைப் பார்வையிடும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்.




