
கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி
வல்லிபுரம் நகுலேஸ்வரன்
பேராலை, பளை, கிளிநொச்சி
04.10.1973 – 20.09.1995
20.09.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்த “லங்காமுடித” கடற்படை வழங்கல் கப்பல் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: கொடிகாமம்
துயிலும் நிலை: நினைவுக்கல்
இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள்.
- இயற்பெயர்
- சொந்த இடம்
- பிறந்த நாள்
- வீரச்சாவடைந்த சம்பவம்
- வித்துடல் விதைக்கப்பட்ட / நினைவுக்கல் நாட்டப்பட்ட துயிலுமில்லம்
- கடமையாற்றிய பிரிவு/துறை/படையணி
- வகித்த பொறுப்பு
- இவரின் குடும்பத்தில் வீரச்சாவடைந்த மற்றைய மாவீரர் விபரம்
மற்றும் இம் மாவீரர் பற்றி உங்களிற்கு தெரிந்த மேலதிக தகவல்கள்
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
1 thought on “கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி | 20.09.1995”