தமிழீழம் முதன்மை செய்திகள் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு தவணையிடுப்பட்டுள்ளது. 2 October, 2025 செம்மணி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இவ் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது அடுத்த கட்ட அகழ்வுப்பணிக்கான பாதீடு கிடைக்கப்பெறாமை காரணமாக, இவ் வழ்க்கை எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு நீதவான் தவணையிட்டுள்ளார். Post navigation Previous: பொருளாதாரக் குற்றங்களின் அடிப்படையில் இந்தியாவின் பெருநகரங்களில் மும்பை முதலிடம்.Next: கத்தார் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும் – அமெரிக்க அதிபர். தொடர்புடைய இடுகைகள் ✍🏻 தமிழீழம் முதன்மை செய்திகள் யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (21.10.2025) அனுஷ்டிக்கப்பட்டது. 22 October, 2025 தமிழீழம் முதன்மை செய்திகள் யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்! 22 October, 2025 தமிழகம் முதன்மை செய்திகள் தமிழகத்தில் பருவமழை காரணமாக, 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை 22 October, 2025 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.