முதற் பெண் மாவீரர் 2’ம் லெப். மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டுநினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் – பிரித்தானியா
இலண்டன்
2’ம் லெப். மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டுநினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் வடமேற்கு இலண்டன் பகுதியில் (Ruislip) பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நினைவு கூரப்பட்டது.


















தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா