
கடற்கரும்புலி
லெப்.கேணல்
பழனியப்பன் (புவேந்திரன்)
ரங்கையா யோகேந்திரன்
1ம் படிவம், பாவற்குளம், வவுனியா
10.08.1971 – 14.10.1999
14.10.1999 அன்று புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படைக் கலங்களைத் தாக்கச் சென்றவேளை கடற்கரும்புலிப் படகுகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுக்கொன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவு.

கடற்கரும்புலி
லெப்.கேணல் அருந்தவம்
கிருஸ்ணபிள்ளை உதயகுமார்
பெண்டுகள்சேனை, கிரான், மட்டக்களப்பு
09.11.1974 – 14.10.1999
14.10.1999 அன்று புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படைக் கலங்களைத் தாக்கச் சென்றவேளை கடற்கரும்புலிப் படகுகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுக்கொன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்

கடற்கரும்புலி
மேஜர் கோபி (பரணி)
சூரியயோகானந்தன் அமர்நாத்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
14.11.1982 – 14.10.1999
14.10.1999 அன்று புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படைக் கலங்களைத் தாக்கச் சென்றவேளை கடற்கரும்புலிப் படகுகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுக்கொன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்

கடற்கரும்புலி
மேஜர் சூரியப்பிரபா
அல்போன்ராஜா ஜான்சிராணி
போயிட்டி, இளவாலை, யாழ்ப்பாணம்
01.06.1972 – 14.10.1999
14.10.1999 அன்று புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படைக் கலங்களைத் தாக்கச் சென்றவேளை கடற்கரும்புலிப் படகுகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுக்கொன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்

கடற்கரும்புலி
மேஜர் கலைமகள்
அரியகுட்டி கலைமதி
நாவலம்பதி, அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம்
26.07.1972 – 14.10.1999
14.10.1999 அன்று புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படைக் கலங்களைத் தாக்கச் சென்றவேளை கடற்கரும்புலிப் படகுகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுக்கொன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்

கடற்கரும்புலி
கப்டன் சுதாகரன் (சுதா)
இராசநாயகம் பிரசன்னா
நல்லூர், யாழ்ப்பாணம்
28.01.1980 – 14.10.1999
14.10.1999 அன்று புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படைக் கலங்களைத் தாக்கச் சென்றவேளை கடற்கரும்புலிப் படகுகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுக்கொன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்
இவர்களுடன்..

கடற்புலி
மேஜர் துவாரகன்
சங்கரன் ராஜ்குமார்
தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
15.02.1976 – 14.10.1999
14.10.1999 அன்று புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையுடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்
இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள்.
- இயற்பெயர்
- சொந்த இடம்
- பிறந்த நாள்
- வீரச்சாவடைந்த சம்பவம்
- வித்துடல் விதைக்கப்பட்ட / நினைவுக்கல் நாட்டப்பட்ட துயிலுமில்லம்
- கடமையாற்றிய பிரிவு/துறை/படையணி
- வகித்த பொறுப்பு
- இவரின் குடும்பத்தில் வீரச்சாவடைந்த மற்றைய மாவீரர் விபரம்
மற்றும் இம் மாவீரர் பற்றி உங்களிற்கு தெரிந்த மேலதிக தகவல்கள்