
கடற்கரும்புலி
கப்டன் ரூபன்
சுப்பிரமணியம் சுதர்சன்
கொடுவாமடு, செங்கலடி, மட்டக்களப்பு
09.07.1973 – 17.10.1995
17.10.1995 அன்று திருகோணமலை துறைமுகத்தில் வைத்து கடற்படையின் டோறா பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: கோப்பாய்
துயிலும் நிலை: நினைவுக்கல்
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”