02.11.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவில்..
தமிழீழம்

02.11.2000 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் டோறா பீரங்கி படகின் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவில்..
கடற்கரும்புலி லெப். கேணல் இரும்பொறை / சல்மான்

கடற்கரும்புலி
லெப்.கேணல் சல்மான் (இரும்பொறை)
சிவஞானம் சிவஐங்கரன்
நல்லூர், பூநகரி, கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 19.03.1971
வீரச்சாவு: 02.11.2000
02.11.2000 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் டோறா பீரங்கி படகின் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: முழங்காவில்
துயிலும் நிலை: நினைவுக்கல்
கடற்கரும்புலி மேஜர் சதாசிவம் / சதா

கடற்கரும்புலி
மேஜர் சதாசிவம் (சதா)
பிள்ளையான் திருச்செல்வன்
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 08.08.1978
வீரச்சாவு: 02.11.2000
02.11.2000 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் டோறா பீரங்கி படகின் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்
02.11.2000 அன்று தமிழீழக் கடற்பரப்பில் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவில்..
கடற்கரும்புலி லெப். கேணல் கதிர்காமரூபன் / பெத்தா

கடற்கரும்புலி
லெப்.கேணல் கதிர்காமரூபன் (பெத்தா)
கனகானந்தம் ஆனந்தகிருஸ்ணன்
புலோலி கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 25.01.1975
வீரச்சாவு: 02.11.2000
02.11.2000 அன்று தமிழீழ கடற்பரப்பில் வழங்கல் நடவடிக்கையின்போது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: கனகபுரம்
துயிலும் நிலை: நினைவுக்கல்
கடற்கரும்புலி மேஜர் குமாரவேல் (குமரவேல்)

கடற்கரும்புலி
மேஜர் குமாரவேல் (குமரவேல்)
சுப்பிரமணியம் சுதர்சன்
கந்தர்மடம், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 25.01.1978
வீரச்சாவு: 02.11.2000
02.11.2000 அன்று தமிழீழ கடற்பரப்பில் வழங்கல் நடவடிக்கையின்போது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: கோப்பாய்
துயிலும் நிலை: நினைவுக்கல்
கடற்கரும்புலி மேஜர் இலக்கியன்

கடற்கரும்புலி
மேஜர் இலக்கியன்
சிவகாமி கரிதரன்
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரப்பிறப்பு: 12.04.1980
வீரச்சாவு: 02.11.2000
02.11.2000 அன்று தமிழீழ கடற்பரப்பில் வழங்கல் நடவடிக்கையின்போது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.
கடற்கரும்புலி கப்டன் வல்லவன்

கடற்கரும்புலி
கப்டன் வல்லவன்
நவநீதன் பத்மலதன்
தச்சன்தோப்பு, கைதடி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 13.02.1980
வீரச்சாவு: 02.11.2000
02.11.2000 அன்று தமிழீழ கடற்பரப்பில் வழங்கல் நடவடிக்கையின்போது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்
– ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவில்..
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”