தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நவம்பர் 17 ஆம் தேதி கனமழை!
சென்னை
தமிழகத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
இன்று (12.11.2025) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
கன்னியாகுமரி
ராமநாதபுரம்
தூத்துக்குடி
தென்காசி
திருநெல்வேலி
வரும் நவம்பர் 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- செங்கல்பட்டு
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- கடலூர்
- மயிலாடுதுறை
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
வரும் நவம்பர் 18ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- மயிலாடுதுறை
- திருவாரூர்
- நாகப்பட்டினம்
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- ராமநாதபுரம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.