யாழ்ப்பாணம், கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள்

27-11-2025 | யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் , கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.

கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி நினைவேந்தலில் ஈடுட்டனர்.

Leave a Reply