மார்க்கண்டு சந்திராணி | புகழ் வணக்கம் | 03.12.2025

07-12-2025 | யாழ். –

யாழ் தீவகம் தம்பாட்டியைச் சேர்ந்தசேர்ந்த மூன்று மாவீரர்களின் தாயாரான மார்க்கண்டு சந்திராணி அவர்கள் 03.12.2025 இவ்வுலகினை நீத்துள்ளார்..


அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர் மற்றும் உறவுகளுக்கும் எமது ஆறுதல்களை தெரிவிக்கிறோம்..


போராளிகள் நலன்புரிச் சங்கம்

Leave a Reply