04.04.2025 – இலங்கை
மேலும், 13 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை, சுற்றுலா அதிகார சபையின் அனுமதி பெற்ற விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் மதுபானம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானம் , போதைப்பொருள் மற்றும் புகையிலை தொடர்பான குற்றங்கள் தொடர்பில் மதுவரி திணைக்களத்தின் 1913 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடளிக்குமாறு மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .