25.04.2025 – சென்னை சென்னையில் நடக்கும் பிரிமீயர் லீக் தொடரின் 43-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.. இப்போட்டியில் டாஸ்...
Day: 25 April 2025
25.04.2025 – அன்டல்யா துருக்கியில் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி, பெல்ஜியத்தின் அமேலி வான்...
சமீபத்திய செய்திகள் | 25 ஏப்ரல் 2025 | @infoAmizhthu உலகளவில் பரப்புங்கள்
25.04.2025 – காசா இரண்டு மில்லியனுக்கும் அதிகமான காசாவின் மக்கள் தொகையில் சுமார் 80% பேர் உணவுக்காக தொண்டு சமையலறைகளையே நம்பியுள்ளனர், ஏனென்றால்...
25.04.2025 – கொழும்பு ஜம்முகாஷ்மீர் பஹல்காம் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் தொடர்பு உடையவர்களின் புகைப்படங்களும்...
25.04.2025 – யாழ். யாழ்ப்பாண மாவட்டத்துக்கு விஜயம் செய்த நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலகவும் பிரதி அமைச்சர் ரி.பி.சரத்தும்...
25.04.2025 – செளத்தென்ட் சிவனடியார்களுக்கு வணக்கம், செளத்தென்ட் அருள்மிகு கோணேச்சுரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா (புதுக்கோவில் கடவுள் மங்கலம்) காலம்: 09...
25.04.2025 – கொழும்பு அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர...
25.04.2025 – கொழும்பு 3 கோடி ரூபா பெறுமதியான 228 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப் கணினிகள் அடங்கிய இரண்டு பயணப்பொதிகள் கட்டுநாயக்க...
25.04.2025 – சென்னை அவர் என்னை முத்தமிட்டார் VS அவரின் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்.! | என்ன கொடுமைக்கு இந்த வேண்டுகோள்...
25.04.2025 – சென்னை இதுபற்றிய விவரம் வருமாறு; சென்னையில் பசுமைவழிச்சாலையில் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., இல்லம் உள்ளது. இந்த வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும்...
25.04.2025 – கோவை கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் தடுப்பணைக்கு சென்னை பூந்தமல்லி தனியார் பிசியோதெரபி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்...
25.04.2025 – நியூயார்க் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம்...
25.04.2025 – புதுடில்லி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்....
25.04.2025 – இஸ்லாமாபாத் பயங்கரவாதத்திற்கு ஆதரவும், நிதியுதவி அளிப்பதும் நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. இது குறித்து இந்தியா குற்றம்சாட்டி வந்தாலும் அதனை...
25.04.2025 – யாழ். யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் யாழ். புறநகர் பகுதியில் உள்ள யுவதி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி...
25.04.2025 – புது டெல்லி இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப்படையின் தளபதி ஓய்;வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அமர் ஜித் சிங் கல்கட் ...
25.04.2025 – முல்லைத்தீவு இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மட்ட கிராம அலுவலகர்களுக்கான அலுவலக முகாமைத்துவப் போட்டியில் வெற்றி பெற்றோர் கௌரவிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட...
25.04.2025 – யாழ். யாழ். பாசையூருக்கு இன்று (25.04.2025) அமைச்சர் கண்காணிப்புப் பயணம் மேற்கொண்டார். இதன்போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாசையூர் மீன்...
25.04.2025 – பிரான்சு உன்னதமான தியாகங்களைச் செய்து உலக வரலாற்றில் இடம் பிடித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் வகையில் ஈழத்தைப்...
25.04.2025 – திரான்சிப் தமிழீழத் தாயவள் தியாகி அன்னை பூபதி அவர்களின்37 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு...