கர்நாடக மாநில பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக திருச்சி முக்கொம்பு அணைக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வரத்து வந்துகொண்டிருக்கிறது. திருச்சி. Amizhthu 29 July 2025 கொள்ளிடத்தில் 70,400 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிளை வாய்க்கால்களில் 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வெள்ளத்தின் காரணமாக முக்கொம்பு காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். உலகளவில் பரப்புங்கள் Post navigation Previous: திமுக அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது’ – நயினார் நாகேந்திரன்.Next: காசாவில் பட்டினியால் இஸ்ரேல் 90க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது, பட்டினியால் சீற்றம் அதிகரித்து வருகிறது. Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ தொடர்புடைய செய்திகள் ”2026ல் முதல்வர் நாற்காலியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அமரப் போகிறார்” என்று, மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார். Amizhthu 30 August 2025 சென்னையில் இன்று தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. Amizhthu 30 August 2025 7 நாள் பயணமாக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பயணம் Amizhthu 30 August 2025