லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38’ம் ஆண்டு நினைவாக அடையாள உண்ணாவிரத போராட்டம் – பிரித்தானியா

லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38’ம் ஆண்டு நினைவாக அடையாள உண்ணாவிரத போராட்டம் இலக்கம் 10 டவுனிங் ஷ்ரீட் முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால் முன்னேடுக்கப்பட்டது.

தாயக உணர்வாளர் திரு தோமஷ் அவர்கள் ஈகை சுடரினை ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள்.

தமிழீழ தேசிய கொடியினை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு துணைப் பொறுப்பாளர் செல்வி கலையரசி அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

தொடர்ந்து பிரித்தானிய கொடியினை தாயக உணர்வாளர் கார்த்திகா ரமேஷ் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

தொடர்ந்து அகவணக்கத்துடன் உணர்வு தவிர்ப்பு போராட்டமானது காலை 11 முதல் மாலை 5 மணி வரை உணவு தவிர்ப்பு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அன்னை பூபதி நினைவு தினம் / நாட்டுப்பற்றாளர்கள் நினைவு தினம் – பிரான்ஸ் 2026

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.