பின்லாந்தில் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2025

முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் மாலதி நினைவு நாளும் தமிழீழப்பெண்கள் எழுச்சி நாளும், பின்லாந்தில் மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது. சுடரேற்றலுடன் ஆரம்பமாகி எழுச்சியுரைகள், கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.

சிறப்பாக தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் தமிழீழ மகளிர் அமைப்பு உருவாக்கப்பட்ட 40வது ஆண்டையொட்டி அனைத்துலக மகளிர் அமைப்பினால் உருவாக்கப்பட்ட சூரியப்புதல்விகள் 2 என்னும பாடல் இசைப்பேழையும் வெளியிடப்பட்டது.

Related posts

“நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை

படிகட்டுகளின் கீழ் பதுங்கும் புதிர்: ஈரான் அணு நிலையம் அருகே நிலத்தடி வளாகத்தை பலப்படுத்துகிறது – செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!