பின்லாந்தில் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2025

முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் மாலதி நினைவு நாளும் தமிழீழப்பெண்கள் எழுச்சி நாளும், பின்லாந்தில் மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது. சுடரேற்றலுடன் ஆரம்பமாகி எழுச்சியுரைகள், கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.

சிறப்பாக தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் தமிழீழ மகளிர் அமைப்பு உருவாக்கப்பட்ட 40வது ஆண்டையொட்டி அனைத்துலக மகளிர் அமைப்பினால் உருவாக்கப்பட்ட சூரியப்புதல்விகள் 2 என்னும பாடல் இசைப்பேழையும் வெளியிடப்பட்டது.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அன்னை பூபதி நினைவு தினம் / நாட்டுப்பற்றாளர்கள் நினைவு தினம் – பிரான்ஸ் 2026

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.