இறுதி வணக்கம் “கீர்த்திகன் மோகன்” – தமிழ் இளையோர் அமைப்பு  (TYO) சர்வதேசம்

தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினராகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செயற்பட்டுவந்த கீர்த்திகன் மோகன் அவர்கள், டென்மார்க் தலைநகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் மாவீரர் நினைவேந்தல் வணக்க நிகழ்வுகளை ஒருங்கிணைத்து உணர்வெழுச்சியோடு செயற்படுத்தி வந்தவராவார்.

இவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாகச் சாவடைந்துள்ளார்.

இவரிற்கு எமது இறுதிவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழ் இளையோர் அமைப்பு  – சர்வதேசம்

Related posts

“நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை

படிகட்டுகளின் கீழ் பதுங்கும் புதிர்: ஈரான் அணு நிலையம் அருகே நிலத்தடி வளாகத்தை பலப்படுத்துகிறது – செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!