Day: 19 November 2025

மசாலா மாசுபாடு: தமிழ்நாட்டில் பிரபல மசாலா நிறுவனங்கள் தயாரிக்கும் மிளகாய், மஞ்சள் தூள்களில் பூச்சிக்கொல்லிகள் கண்டறிதல்

பூச்சிக்கொல்லி கலப்பால் அதிர்ச்சியில் தமிழ்நாடு: பிரபல மசாலா நிறுவனங்களின் மிளகாய், மஞ்சள் தூள்களில் ஆய்வுக் கண்டுபிடிப்பு தமிழ்நாட்டில் இயங்கும் இரண்டு பிரபல மசாலா தூள் நிறுவனங்கள் தயாரிக்கும்...

இந்தியா மெட்ரோ ரயில் நீளத்தில் அமெரிக்காவை மிஞ்சும்: நகரமயமாதலின் புதிய கட்டம்

இந்தியா மெட்ரோ ரயில் நீளத்தில் அமெரிக்காவை முந்தும் நிலைக்கு வந்துள்ளதாக மத்திய நகர வளர்ச்சி அமைச்சர் மனோஹர் லால் அறிவித்தார். தென் மேற்கு மாநிலங்களின் நகர வளர்ச்சி...

இலங்கை 2026 பட்ஜெட்: மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 21.64 பில்லியன் ஒதுக்கீடு

2026ஆம் ஆண்டுக்கான இலங்கை அரசின் பட்ஜெட்டில், நாட்டின் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 21.64 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021–2024 பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மருத்துவ வசதிகளை...

அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் உதவியுடன் இலங்கை விமானப்படை மேம்பாடு

இலங்கை தனது விமானப்படையை மேம்படுத்தும் முயற்சியில், 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் இரண்டு C-130 போக்குவரத்து விமானங்கள் மற்றும் 10 TH57 ஹெலிகாப்டர்களை பெறவுள்ளது. இந்த...

பேன்டோட்டா கடலில் மிதந்த போதைப்பொருள் பொதிகள்.

இலங்கையின் பேன்டோட்டா கடற்கரைக்கு அருகே கடலில் மிதந்த சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் பொதிகளை இரு கடற்படை வீரர்கள் மீட்டனர். இந்த நடவடிக்கை, நாட்டின் கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள்...

“செம்மணி மனித புதைகுழி குறித்து முறையான விசாரணை நடத்தியுள்ளோம்.” “கண்டுபிடிக்கப்பட்ட நகைகள் வடக்கின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.” – இலங்கை ஜனாதிபதி

அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்ட செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். ஆணைக்குழு அமைத்து உண்மையை மூடி மறைக்கவில்லை. உண்மையை கண்டறியும் அவசியம் எமக்கு உண்டு. விடுதலை...

தண்ணீர் மாநாடு மாபெரும் வெற்றி | நன்றிக்கு உரியவர்கள் யார் யார் ?

தண்ணீர் மாநாடு குறித்த காணொளிப்பதிவு இது ! https://www.youtube.com/watch?v=SCBCfW0cYdw

வாக்குரிமை பாதுகாப்போம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை

வாக்குரிமை பாதுகாப்போம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - சென்னை https://www.youtube.com/live/zYrs9N_uELw

34’வது ஆண்டு நிறைவு நாளோடு தமிழீழ காவல்துறை

தமிழன் தலை நிமிர்ந்து வாழவேண்டுமென்று தனித்துவமான சிந்தனையோடு தமிழர்களுக்கான ஒரு தனி நாடு வேண்டும் என்ற இலச்சிய நோக்கோடு, எம் நாட்டை பாதுகாக்க இராணுவரீதியில் என்னென்ன கட்டமைப்புக்கள்...

19-11-1991 அன்று தேசியத் தலைவர் அவர்களால் ஆரம்பித்து வைக்கபட்ட தமிழீழ காவல்துறை 

1991.11.19'ம் நாள் தமிழீழ மக்களின் நலன்களைப் பேணுவதை மட்டுமே நோக்கமாக வரித்துக்கொண்டு தோற்றுவிக்கபட்ட ‘தமிழீழ காவல்துறை’ யினது செயற்பாடுகள் அதிகார பூர்வமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே....

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 2025 – சுவிஸ்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 2025 - சுவிஸ் காலம்: 30.11.2025நேரம்: 09:00இடம்: Oberdarfstrasse 23a, 5703 Seon

அகவை வாழ்த்து – நவம்பர் 19

நவம்பர் 19 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம். வீரவேங்கை கிருபாபொன்னையா சிறீதரன்அக்கரைப்பற்றுஅம்பாறைவீரச்சாவு: 09.09.1987இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare கப்டன் றீகன்சின்னக்குட்டி...