Day: 24 November 2025

அறிவுச் சமூகமாக மீள் கட்டமைப்பைப் பெரும் தமிழ்ச் சமூகம் கட்டமைக்கும் மீட்பர் அண்ணன் சீமான்! – தமிழம் செந்தில்நாதன்.

நேற்று "கூத்தன் குழி" என்கின்ற இடத்தில் "கடலம்மா மாநாடு" நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை சார்பாக மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின்...

இலங்கை ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க புத்தசாசன அமைச்சினால் காண்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் தமிழ் மொழி காணப்படாமை தொடர்பில் அதிருப்தி

இலங்கை ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க புத்தசாசன அமைச்சினால் காண்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் தமிழ் மொழி காணப்படாமை தொடர்பில் அதிருப்தியடைந்து அதுதொடர்பில் அதிகரிகளிடத்தில் கேள்விகளை எழுப்பியதோடு தமிழ் மொழியில் குறிப்பிடுமாறும் வலியுறுத்தியுள்ளார்....

காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் “மரண தண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ஷவை” மீண்டும் சந்திக்க அனுமதி கோரியுள்ளனர்.

காணாமல் போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் மரண தண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ஷவை மீண்டுமொருமுறை சந்திப்பதற்கு அனுமதி கோரியிருப்பதாகவும், அனுமதி கிட்டும் பட்சத்தில் எதிர்வரும் 26 ஆம்...

இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: ஆணைக்குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிடுங்கள். – கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்து

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பில், கத்தோலிக்க திருச்சபை 3 பிரதான காரணிகளை வலியுறுத்தியுள்ளது. அதற்கமைய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை...

இவர்டோன் நகரில் நடுகல் வழிபாடு 2025 – சுவிஸ்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து, மாவீரர் வாரத்தின் தொடக்க நாளன்று சுவிஸ் நாட்டில் மாவீரர் நினைவுக்கல் அமைந்துள்ள லவுசான் மாநிலத்தின் இவர்டோன் நகரில் நடுகல் வழிபாடு...

கண்டன ஆர்ப்பாட்டம் – பிரித்தானியா

தமிழர் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் நினைவு கூறும் இந்த மாதத்தில் இன அழிப்பாளர்கள் அரசியல் நோக்கங்களுடன் பிரதிநிதிகள் வருகை தருவதை எதிர்த்து, தமிழர் ஒருங்கிணைப்பு குழு...

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு – பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

நம் தேசம் காக்க வீறுகொண்டு எழுந்த வீரப் புதல்வர்களை உலகிற்கு அளித்த தாய், தந்தை மற்றும் உறவுகளை மதிப்பளிக்கும் நிகழ்வானது ஹரோ மற்றும் மிச்சம் பகுதியில் பிரித்தானிய...

“சிங்கள பௌத்தமயமாக்கல் தான் இனப் பிரச்சினையின் மூலகாரணம்.” – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.

திருகோணமலையில் தமிழர் தாயகத்தில் கடற்கரைப்பிரதேசத்தில் சட்டத்திற்கு முரணாக புத்த பிக்குகளினால் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டிருக்கின்றது. அங்குள்ள தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பின் பின் சட்ட அனுமதியற்ற கட்டுமானம்...

தேசத்தின் இறப்பு பிறப்பாகிறது

வரலாற்றில் எந்த போரில் பெரும் உயிர் தியாகங்களுடன் ஓர் இனம் தனது இறையாண்மையை, சுயநிர்ணய உரிமையை இழக்கிறதோ, அந்த இழப்புதான் அவர்களின் தேசத்தின் பிறப்பாகிறது. ஏனென்றால் அங்குதான்...

தொல்லியல் போர்வையில் தமிழர் தாயக நில அபகரிப்பு: கிரானில் அரங்கேறிய சிங்கள பௌத்த பேரினவாத அநீதிக்கு, தமிழ்த் தேசிய உள்ளூராட்சி மன்றத்தின் வீரமிகு மறுப்பும், மரபுவழித் தாய்நிலக் காப்புறுதியும்!

முன்னுரை போருக்குப் பிந்தைய ஈழத் தமிழ்த் தாயகப் பரப்பில், தமிழரின் நில உரிமை, மொழி உரிமை மற்றும் அரசியல் இறையாண்மை ஆகியவை திட்டமிட்டு சிதைக்கப்படும் செயல்பாடுகள் பல்வேறு...