இலங்கை மின்சார சபை பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

மின்சார சபையின் அழைப்பு நிலையங்களுக்கு அத்தியாவசியமற்ற அழைப்புகளை மேற்கொள்வதை தவிர்த்து, மின் தடங்கல் தொடர்பில் முறையிட டிஜிடல் வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!