பெப்ரவரி 4 ஆம் நாள் சிறீலங்கா ( சிங்கள) தேசத்தின் சுதந்திரநாள்.
இது ஈழத்தமிழ்மக்களின் துயரம் நிறைந்த கரிநாளாகும்.
இந்நாளில் பேர்ண் மாநிலத்தில் நடைபெறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழர்களும் தமிழீழ மக்களின் வேணவாவை சர்வதேசத்திற்கும்,தெரியப்படுத்துவோம். வாருங்கள்!