மூதூர் நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் திங்கட்கிழமை (16-02-2026) நீதிமன்றத்திற்கு முன்னாள் கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்தமையை கண்டித்து கையில் கருத்தப்பட்டி அணிந்தும், கடமையில் ஈடுபடாமலும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக மூதூர் நீதீமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.