தமிழீழ விடுதலையை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம் 6’ம் நாள்

தமிழீழ விடுதலையை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம் 6’ம் நாள்

மனித உரிமைகள் ஆணையகத்தின்  61  கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற  தமிழின  அழிப்பிற்கு  அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும்  தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் ஐ .நா நோக்கிய ஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம்  பிரித்தானியா  பிரதமர்  இல்லத்திலிருந்து ஆரம்பித்து அனைத்துலகக் குற்றவியல்  நீதிமன்றம் ,ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக  ஜெனிவா ஐக்கிய நாடுகள் அவை முன்றலை வந்தடைவுள்ளது.  தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய  6 ம் நாள்  ஈருருளிப் பயணம்.

Related posts

அணுசக்தி விளிம்பில் நரக நெருப்பு : அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்கள், ஈரானின் தகவமைப்புப் போர்முறை மற்றும் விளிம்பில் நிற்கும் பிராந்தியம்

🔴நேரலை 06-04-2026 புதுச்சேரி – சீமான் செய்தியாளர் சந்திப்பு | சட்டமன்றத் தேர்தல்

ஆனந்தபுரம் வீரத்தின் விளைநிலம்