இலங்கை ரயில்வே ஓட்டுநர்கள் செவ்வாய்க்கிழமை (17-02-2026) நள்ளிரவில் தொடங்கவிருந்த வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
அதன்படி, செவ்வாய்க்கிழமை (17-02-2026) நள்ளிரவில் தொடங்கவிருந்த ரயில்வே லோகோமோட்டிவ் பொறியாளர்கள் சங்கம், தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இராணுவ அதிகாரிகளுக்கு ரயில் ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் முடிவை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதால், தொழில்துறை நடவடிக்கை இடைநிறுத்தப்படுவதாக அதன் செயலாளர் திமுத்து எதிரிசிங்க தெரிவித்தார்.