யாழ்ப்பாணத்திலிருந்து பாலை தீவுக்குச் செல்லும் வழியில் படகு விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குருநகர் பகுதியைச் சேர்ந்த இருவரின் சடலமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 13 வயது சிறுவன், 04 பெண்கள் 08 ஆண்கள் என 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒரு ஆணும், இரு பெண்களும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

மார்ச் 8 அனைத்துலக மகளிர் நாள் – கவனயீர்ப்பு ஒன்றுகூடல் – சுவிஸ்

தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அறிவிப்புப் பலகை வைக்கும் கேரள அரசின் அத்துமீறலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது! – சீமான் எச்சரிக்கை

சீமான் பேச்சு: தமிழக வெற்றிக் கழகத்திற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே மாற்றுப் போராட்டம் | பொது நலனில்