*விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. அதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு.
அதை ஒரு தேசிய இனமே பகிர்ந்து கொள்ள வேண்டும்.*
இந்த தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள ஏழைகள் மட்டும்
தாங்கிக்கொள்ள அனுமதிப்பது, நாம் எமது தேசத்திற்கே செய்யும் துரோகம்.”
— மேதகு*