வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தராகப் பதவியேற்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி புதன்கிழமை (25-03-2026) பதவி ஏற்றார்.

பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து, முற்பகல் 9:30 மணிக்குத் துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பதவி ஏற்பு நிகழ்வில், முன்னாள் துணைவேந்தர் எஸ், சிறிசற்குணராசா , பதிவாளர் காண்டீபன் , பல்கலைக்கழக சமூகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

இங்கிலாந்து தேவாலயத்தின் தலைவராக சரா முல்லாலி — கெண்டர்பரி ஆயராக பதவியேற்ற முதல் பெண்

வடகொரிய தலைவருடன் பேச்சுவார்த்தைக்காக பியாங்யாங்கில் லுகஷென்கோவின் அரிய அரசு பயணம் தொடக்கம்

ரஷ்யா மூலம் ஏமாற்றப்பட்ட ஆட்சேர்ப்பில் சிக்கிய 15 ஜிம்பாப்வே குடிமக்கள் உக்ரைன் போரில் உயிரிழந்ததாக அரசு உறுதி