தியாக தீபம் திலீபனின் 07’ம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர்,

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *