நாட்டுப்பற்றாளர் கணபதிப்பிள்ளை 27.02.2002
நாட்டுப்பற்றாளர்கணபதிப்பிள்ளை பரமானந்தர் கணபதிப்பிள்ளைஅரியாலை, யாழ்ப்பாணம் 27.02.2002 அன்று சுகவீனம் காரணமாக சாவு. “போர்க்களத்தில் நேரடியாகப் போராடாமல், விடுதலை இயக்கத்திற்குப் பின்நின்று உதவிய (அல்லது) பல்வேறு வழிகளில் பங்களித்த பொதுமக்களே நாட்டுப்பற்றாளர்கள் என கௌரவிக்கப்படுகின்றனர்.“ நாட்டுப்பற்றாளர்கள் விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் ஒரு பெரிய…