கரும்புலி மேஜர் நிலவன் | 14.10.1998
குருதிச் சுவடுகள்.. . கிளிநொச்சி – ஆனையிறவுப் பகுதியில் 14.10.1998 அன்று ஆனையிறவு படைத்தள வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் நிலவன். இரும்புக்கோட்டை எவரும் நெருங்க முடியாத வைராக்கியம்…