கரும்புலி மேஜர் நிலவன் | 14.10.1998

குருதிச் சுவடுகள்.. . கிளிநொச்சி – ஆனையிறவுப் பகுதியில் 14.10.1998 அன்று ஆனையிறவு படைத்தள வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் நிலவன். இரும்புக்கோட்டை எவரும் நெருங்க முடியாத வைராக்கியம்…

Read more

“ஜெயக்குறு” நடவடிக்கை | 06.10.1998

சிறிலங்கா படையினரின் “ஜெயக்குறு” நடவடிக்கைக்கு எதிரான சமரில் 06.10.1998 அன்று முல்லை மாவட்டம் மாங்குளம் மற்றும் கனகராயனாறு பகுதிகளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் தீபராஜ் உட்பட ஏனைய 17 மாவீரர்கள். முல்லை மாவட்டம் மாங்குளம் நோக்கி 06.10.1998 அன்று முன்னகர்ந்த…

Read more

லெப்.கேணல் விசு / அருமை | 27.09.1998

1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம், இந்தியப்படை வருகை என பல வரலாறுச் சம்பவங்களைக் கொண்ட ஆண்டு . இருப்பைப் பாதுகாத்தல், தலைமையைப் பாதுகாத்தல், கட்டமைப்பைப் பாதுகாத்தல், வளங்களைப் பாதுகாத்தல் அதேநேரம் எதிரியுடன் சண்டையிடல் .சுருங்கக் கூறின் ‘கண்ணையும்…

Read more

கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை (நைற்றிங்கேல்) 22.02.1998

கடற்கரும்புலிமேஜர் தமிழ்நங்கை (நைற்றிங்கேல்) துரைராசா சத்தியவாணிவெட்டுக்காடு, பூநகரி, கிளிநொச்சிவீரப்பிறப்பு: 03.08.1973வீரச்சாவு: 22.02.1998பால்: பெண்வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம் 22.02.1998 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் பபதா தரையிறங்கு கலத்தை மூழ்கடித்து வீரச்சாவு. துயிலுமில்லம்: முழங்காவில்துயிலும் நிலை: நினைவுக்கல் நாலடி நடந்தாலே…

Read more

பவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான 11 கடற் கரும்புலிகள் 22.02.1998

பவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான 11 கடற் கரும்புலிகள் 22.02.1998 திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து 22.02.1998 அன்று காங்கேசன்துறை துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் ”வலம்புரி” கப்பல், மற்றும் ”பபதா” படைக்காவிக் (தரையிறக்கம்) கப்பல் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில்…

Read more

லெப்.கேணல் அப்பையா

ஐயாத்துரை இராசதுரைமானிப்பாய் – யாழ்ப்பாணம் எமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது எமது தேசம்…

Read more