நெடுந்தீவு, யாழ்ப்பாணம் – நவம்பர் 15, 2025
எழுதியவர்
ஈழத்து நிலவன்
தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ ஆய்வாளர்
London / UK –
WRITTEN BY
EELATHTHU NILAVAN
Tamil National Historian | Global Politics, Economics, Intelligence, and Military Analyst
That soil—stained crimson by the sacred history written in blood.That sky—darkened by the smoke of war over the Tamil homeland.That time—a spark rising on 05.07.1987,a memory immortal on 09.03.2009. Out of the…
அந்த மண்…இரத்தத்தால் செந்நிறமடைந்த வரலாற்றின் புனிதப் பக்கம்.அந்த வான்…போரின் புகைமூட்டில் கரும்பட்ட தமிழர் வானம்.அந்த நேரம்…05.07.1987ல் தீப்பொறியாக எழுந்த எழுச்சி09.03.2009ல் அமரத்துவமாகி நின்ற நினைவு. அந்தக் காலத்தின் இதயத்திலிருந்துபுராணங்களாக உருவெடுத்தார்கள் — கரும்புலிகள். படைப்பின் முதலெழுத்தாகவேதங்களைத் தாமே ஆகுதியாக்கிக் கொண்டவர்கள்…உயிரை வேட்கையில்லாமல்ஆயுதமாக வடித்தவர்கள்…அழிவின்…
தமிழீழ விடுதலைப் போரில் காவியமான கரும்புலிகள் 05.07.1987 தொடக்கம் 09.03.2009 வரை..! நெருப்பாற்றில் குளித்தவர்கள்…! வரலாற்றில் நிலைத்தவர்கள்…!! மரணத்தை வென்ற மாவீரர்…! தமிழ் மானத்தைக் காத்த உயிராயுதங்கள்…!! “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத்…