பசும்பொன் தேவரும் சீமானும் ஒன்றுதான்!
காங்கிரசையும் திராவிடத்தையும் வேரறுப்பது நாம் தமிழர்
காங்கிரசையும் திராவிடத்தையும் வேரறுப்பது நாம் தமிழர்
மத்திய பிரதேசத்தில், பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்த இரண்டு ஆஸ்திரேலிய வீராங்கனையர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில்,…
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்று (25.10.2025) சனிக்கிழமையுடன் 39 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை திருமலை மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தி வருகின்றனர். தங்களது விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார் நிறுவனங்களுக்கு அடாத்தாக வழங்கப்பட்டதையடுத்து…
நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக களு, களனி, ஜின் ஆறுகள் மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக அத்தனகலு ஓயாவை அண்டிய…