21 பிப்ரவரி
Amizhthu
-
-
நினைவு வணக்கம்
நினைவு வணக்கம் 21 பிப்ரவரி |தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
by Amizhthuby Amizhthu21 பிப்ரவரி
-
21 பிப்ரவரி 2026 சனி
-
இந்தியா
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 25 ஆம் தேதி இஸ்ரேல் பயணம் மேற்கொள்கிறார்.
by Amizhthuby Amizhthuடெல்லி, இந்தியா
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
அரசியல் கைதிகள் விவகாரம்: நீதிபதி துரைராஜா தலைமையிலான குழு விசாரிக்கும்!
by Amizhthuby Amizhthuஅரசியல் கைதிகள் உள்ளடங்கலாக நீண்டகாலம் தண்டனை அனுபவித்துவரும் சிறைக்கைதிகள் தொடர்பில் ஆராய்ந்து, அவர்களது தண்டனைக்காலத்தைக் குறைத்தல் மற்றும் விடுவித்தல் தொடர்பில் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா தலைமையிலான குழுவினால் ஆராயப்பட்டு வருவதாகவும், அக்குழுவின் முன்மொழிவுகளுக்கு அமைவாக கைதிகள் விடுவிக்கப்படுவர் எனவும் நீதி மற்றும் …
-
இலங்கை
இலங்கையில் கடல்சார் போதைப்பொருள் கடத்தல்: புதிய சட்டத் திருத்தம் கைதுகளுக்கு வழிவகுக்கும்.
by Amizhthuby Amizhthuஇலங்கையின் கடற்பரப்புக்குள் போதைப்பொருட்களை கொண்டு வந்து விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டதன் பின்னர் சர்வதேச கடற்பரப்புக்குள் செல்பவர்களை கைது செய்யும் சட்ட வழிமுறை காணப்படவில்லை. இதனை கருத்திற் கொண்டு நஞ்சுகள்,அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் …
-
இந்தியா
வங்கி மோசடி: உரிய அனுமதியின்றி இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன் என்று தொழிலதிபர் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
by Amizhthuby Amizhthuடெல்லி, இந்தியா
-
இந்தியாமுதன்மை செய்திகள்
இந்தியா முழுவதும் உணவகங்கள் ஆறு ஆண்டுகளாக தங்கள் வருமானத்தை மறைத்து, ரூ.70,000 கோடி வரை வரி ஏய்ப்பு.
by Amizhthuby Amizhthuபுதுடில்லி, இந்தியா
-
தமிழீழம்
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களை மாகாண நிழல் அமைச்சர்களாக நியமிப்பது முதுகெலும்பற்ற, இழிவான செயல் – கஜேந்திரகுமார்.
by Amizhthuby Amizhthuமாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் தொடர்ச்சியாக பிற்போட்டு வருகின்ற நிலையில் மறுபுறம் தமது முகவர்களை மாகாண அமைச்சர்களாக நியமித்துள்ளது. சுகாதாரத்துக்கு பவானந்தாராஜா, கல்விக்கு ஜெகதீஸ்வரன், மகளிர் விவகாரத்துக்கு ரஜீவன், உள்ளுராட்சிமன்றங்களுக்கு இளங்குமரன், விவசாயம் மற்றும் காணிக்கு திலகநாதன் என்ற அடிப்படையில் தேசிய மக்கள் …
-
இலங்கைமுதன்மை செய்திகள்
இலங்கை காவல்துறையிடம் 556 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தொழில்நுட்ப உபகரணங்கள் ஒப்படைப்பு!
by Amizhthuby Amizhthuபொலிஸ் திணைக்களத்தின் சட்ட அமுலாக்கல் நடவடிக்கைகளை நவீனமயப்படுத்தி, பொதுமக்களுக்கான சேவையை வினைத்திறனாக்கும் நோக்கில் 556 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய தொழில்நுட்ப உபகரணங்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன. புதன்கிழமை (18-02-2026) பாதுகாப்பு அமைச்சி வளாகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, அமைச்சர் ஆனந்த …
-
Poem - கவிதை
பார்வதி அம்மாளின் மறைவு குறித்து கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் மல்கக் கவிதை!
by Amizhthuby Amizhthuஇருக்கிறானா ? இல்லையா ?’ புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி வேறு வேறுண்டோ எனது வாய்க்கு? ★★★★★ மாமனிதனின்மாதாவே ! – நீமணமுடித்தது வேலுப்பிள்ளை ;மடி சுமந்தது நாலு பிள்ளை …
-
ஈழத்தின் வரலாறு
“இந்த பெண்ணை இனி சமாதிக்கு அருகில் விடாதீர்கள்.” எல்லாளன் மீண்டும் பிறந்து சிங்களவர்களை பழிவாங்குவான் என்று ஐதீகம் இருக்கிறது.
by Amizhthuby Amizhthuபார்வதியம்மாள் தலைவர் பிரபாகரனை கருவுற்ற காலத்தில் நடந்த அறியாத உண்மை. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பிறந்தது வல்வெட்டித்துறையில் தான் ஆனால் பார்வதியம்மாள் கருவுற்றது அநுராதபுரத்தில். கருவற்றிருந்த காலத்தில் பார்வதியம்மா தினமும் மாலையில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்னமாக விளங்கிய எல்லாள மன்னனின் …