புலம்பெயர் தமிழர்கள்

கடலில் கரைந்து விட்ட காலங்களும், வரலாற்றில் தடம் பதித்துவிட்ட நினைவுகளும். – நினைவுகள் பாகம் 1

தமிழீழப்போரிற்கு உயிரூட்டிய இரத்தநாளங்களின் ஈகவரலாறு. கடவின் மடியில் கடலின்மடியில் குழுமம் வெளியிடும் – நினைவுகள்.. எழுத்து: எஸ்.கே உலகெங்கும் 01.03.2026 தமிழீழக் கடலோடிகளின் வாழ்வு கத்திமேல் நடப்பதை விடக் கொடியது. அதுவும் தமிழீழத்திற்கு வலுவும் வளமும் சேர்த்துக்கொண்டு, பன்னாட்டுக் கடற்பரப்பில் நடமாடும்…

Read more

“தமிழர் புத்தாண்டுப் பொங்கல் திருவிழா – 2057”

டறம் நியூகாசில் தமிழ்ச்சங்கம் ஒன்றிணைந்து பெருமகிழ்வுடன் நடத்திய தமிழரின் பாரம்பரியத் திருநாளான புத்தாண்டுப் பொங்கல் பெருவிழா 17.01.2026 சனிக்கிழமை அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. பொங்கல் விழா நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் இனிதே ஆரம்பமானது. மங்கல விளக்கினை திருமதி. ரதி, திருமதி.…

Read more