குருதிச் சுவடுகள்.. . லெப்டினன்ட் ராதா சட்டநாதபிள்ளை கேதீஸ்வரன் 5ம் வட்டாரம், திரியாய், திருகோணமலை வீரப்பிறப்பு: 04.03.1974வீரச்சாவு: 26.02.1992 26.02.1992 பம்பைமடுச் சந்தியில் சிறிலங்கா படையினரின் சுற்றிவளைப்பின் போது ஏற்பட்ட சமரில் வீரச்சாவுதுயிலுமில்லம்: கொடிகாமம்துயிலும் நிலை:வித்துடல் அவன் ஒரு வித்தியாசமா னவன்.…
லெப்.கேணல் ஜஸ்ரின் பொன்னுச்சாமி பாஸ்கரன்தையிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்03.04.1962 – 17.09.1991 17.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: அளம்பில்துயிலும் நிலை: வித்துடல் போர்முனைக்குச் சென்றவர்கள் வென்றதுண்டு வந்ததில்லை என்பார்கள். இதை ஜஸ்ரினும் படித்திருந்ததினாலோ என்னவோ இறுதியாக…
ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்… கப்டன் அக்கினோ இராசரத்தினம் கலைவாணிகைதடி, நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.26.07.1968 – 08.09.1991 08.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. போராட்டம். … இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி…
“வன்னியின் முழுநிலவு” லெப். கேணல் சந்திரன்.! உன்னை நாங்கள் மறந்து விட்டோமா? இல்லை. அது எங்களால் முடியாது.உன்னை மட்டுமல்ல, உன்னைமாதிரி இந்த மண்ணை நேசித்து, இந்த்த மண்ணுக்கு உயிர் தந்த எவரையுமே எங்களால் மறக்க முடியாது. சந்திரன், உன்னை – உனது…