திருகோணமலை
குருதிச் சுவடுகள்
-
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி “லெப்.கேணல் ராகவன்” 02.11.1999
by Amizhthuby Amizhthuஒட்டுசுட்டான்
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
புலனாய்வுத்துறை லெப்.கேணல் அகிலா | 30.10.1995
by Amizhthuby Amizhthuகுருதிச் சுவடுகள்.. . எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ மெல்ல உயிர்ப்புக்காக உழைத்தவர்களில் லெப்.கேணல் அகிலாவின் பங்கும் அளப்பரியது. அவருள் இருந்த அந்த ஆளுமை, பல்துறை விற்பன்மை, எமது தேசத்தைக் கடந்து பறந்து போன பெருமை….. அவரது தனித்துவமான …
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
கடற்புலி லெப்.கேணல் வரதா (ஆதி) 30.10.2006
by Amizhthuby Amizhthuலெப்.கேணல் வரதா (ஆதி) பாலசேகரம் சந்திரகுமாரிவல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்01.11.1969 – 30.10.2006 30.10.2006 அன்று வாகரைப் பகுதியில் அரவம் தீண்டி வீரச்சாவு தமிழீழத்தின் முக்கிய துறைமுகப் பட்டணங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை தனியானதொரு பண்பாட்டின் உறைவிடம்.வல்லவர்களின் துறை வல்வெட்டித்துறை என்பது சாலவும் பொருந்தும்.திரைகடல் ஓடியும் …
-
குருதிச் சுவடுகள்.. . லெப்டினன்ட் மாங்கனி கிருஸ்ணன் சீதாலட்சுமி இரணைஇலுப்பைக்குளம், வவுனியா வீரப்பிறப்பு: – 08.08.1975 வீரச்சாவு: – 30.10.1995 நிகழ்வு: – யாழ். வலிகாமத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு இவள் ஒரு சிறந்த நடிகை. பாடகி. …
-
எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்….! எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல்தமிழ்மாறன் 22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் …
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்முதன்மை செய்திகள்
பிரிகேடியர் பானு | 18.05.2009
by Amizhthuby Amizhthuமுள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படைகளின் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை களமாடி வீரச்சாவு.
-
முள்ளிவாய்க்கால் சமரின் போது 16.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
-
குருதிச் சுவடுகள்மாவீரர்கள்
பிரிகேடியர் சசிக்குமார் (சசி மாஸ்டர்) | 15.05.2009
by Amizhthuby Amizhthuசசிக்குமார் மாஸ்ரெனும் விடுதலையின் பெருவிருட்சம் பன்னாட்டு சதிகளுடன் சிறிலங்கா அரச இராணுவமும் இணைந்து மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு போரிற்கு எதிராக,களமாடி நின்றவேளை முள்ளிவாய்க்கால் மண்ணில் 15.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ,தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் …
-
15.05.2009 முள்ளிவாய்க்கால்
-
15.05.2009 முள்ளிவாய்க்கால்
-
13.05.2009