முதன்மை செய்திகள்

“கொலைகளை ஈபிடிபி’தான் செய்ததாக சதா வெளிப்படையாகக் கூறுகிறார்,” – இது குறித்து விசாரணை நடத்தப்படுமா? – இலங்கை நாடாளுமன்றத்தில் சிவஞானம் சிறீதரன் எம்.பி கேள்வி!

உள் மற்றும் கலப்பு வழிமுறைகளை முற்றிலுமாக நிராகரிக்கவும் – 69 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கூட்டாக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பு நாடுகளை வலியுறுத்துகின்றன.