முதன்மை செய்திகள்

சத்துருகொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினர் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மற்றும் கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கிழக்கு,

Read more

நேபாளம் நாட்டில் சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்ததை எதிர்த்து நாடு முழுதும் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளதையடுத்து நாட்டின் அரசு நிர்வாகம் ராணுவம் வசம் சென்றது.

காத்மாண்டு.

Read more

“இலங்கையில் வெளிநாட்டு தலையீடு பிரிவினையை உருவாக்கும்” – ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் சீனா

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் 60வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், இலங்கை தனது மனித உரிமைகள் மேம்பாட்டுப் பாதையைத் தானே தீர்மானிக்கும் இறையாண்மைக்கான உரிமையை மதிக்க வேண்டும் என்று சீனா சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தியுள்ளது. 60வது ஐக்கிய நாடுகள் மனித…

Read more