முதன்மை செய்திகள்

“ஐ.நா. பொறுப்புடைமை திட்ட அதிகாரிகளை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும்.” – மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இலங்கையில் யுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றமையும், அம்மீறல்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை ஊடாக மீளுறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் அரசாங்கம்…

Read more

கேணல் கிட்டு : ஒரு கடிதம், ஒரு வாழ்வு, ஒரு தேசியத் தத்துவம்

 எழுதியவர்
ஈழத்து நிலவன்
தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர்

Read more