காசா
முதன்மை செய்திகள்
-
சர்வதேசச் செய்திகள்மத்திய கிழக்குமுதன்மை செய்திகள்
-
தமிழகம்முதன்மை செய்திகள்
“கரூர் சம்பவத்தில் தொடர்புடைய திமுக அமைச்சர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” – தமிழக பாஜக தலைவர்.
by Amizhthuby Amizhthuசென்னை
-
தமிழகம்முதன்மை செய்திகள்
திண்டுக்கல்லில் நடைபெறும் ராகுல் காந்தி மாநாட்டுக்கு 3 லட்சம் பேரை திரட்ட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
by Amizhthuby Amizhthuசென்னை
-
ஈழத்தின் வரலாறுதமிழீழம்முதன்மை செய்திகள்
“கடற்புலிகள் சோழர்களுக்குப் பிறகு” தமிழீழக் கடற்படையின் தளபதி சூசை அவர்களின் பேட்டி – மீள் பதிவு
by Amizhthuby Amizhthu(16 .10 .1963 – 16.10.2025) இன்று தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி சூசை அவர்கள் பிறந்த நாளில்..சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்.. கே: உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ …
-
இலங்கைமுதன்மை செய்திகள்
வெலிக்கடையில் குட்டிமணி உட்பட 53 பேர் படுகொலை – 42 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை.
by Amizhthuby Amizhthu1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற குட்டிமணி உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலைச் சம்பவம், கைதிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடு அல்லது கலவரம் கிடையாது; மாறாக, இது ஒரு வாரத்துக்கு முன்பே அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் மருமகனும், இராணுவ …
-
Video News - காணொளி செய்திகள்தமிழீழம்முதன்மை செய்திகள்
நாங்கள் இதை விடமாடோம் ! பாரியளவில் தொடர இருக்கும் போராட்டம் !
by Amizhthuby Amizhthuகாணொளி எடுத்து அச்ச்சுறுத்தும் பொலிஸ்
-
தமிழகம்முதன்மை செய்திகள்
தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது – ஒரு சவரன் ரூ.95,000 ஐ நெருங்கி புதிய உச்சத்தை எட்டியது.
by Amizhthuby Amizhthuசென்னையில் இன்று (15.10.2025) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,860க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தினமும் புதிய …
-
தமிழகம்முதன்மை செய்திகள்
“தவெக தலைவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம்” – தமிழக முதல்வர்
by Amizhthuby Amizhthuசென்னை
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
யாழ்ப்பாணம், அரியாலை காரைமுனங்கு கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பில் அரியாலை மக்கள் சார்பில் பசுமை அரியாலை இயக்கம் தெளிவுபடுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
by Amizhthuby Amizhthuஅரியாலை
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கு போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.
by Amizhthuby Amizhthuதற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கான வடதாரகை மற்றும் நெடுந்தாரகை போக்குவரத்து விடுமுறை நாளாக கருதி தவிர்க்கப்பட்டிருந்தது. ஆனாலும் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினுடைய படகு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் திருத்த வேலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளமையினால் நெடுந்தீவு மக்களின் போக்குவரத்தினை இலகுவாக்குவதன் …
-
இலங்கைமுதன்மை செய்திகள்
இலங்கையில் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் அம்பர் (Amber) நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
by Amizhthuby Amizhthuஇலங்கை
-
ஐரோப்பாசெய்திகள்புலம்பெயர் தமிழர்கள்முதன்மை செய்திகள்
அஞ்சலிச் செய்தி – திரு. யோகராஜா சிறீஸ்கந்தராஜா (சிறீ அண்ணா)
by Amizhthuby Amizhthuபெர்லினில் இருந்து தமிழ்த் தேசியத்திற்காக முயற்சியுடன் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட திரு. யோகராஜா சிறீஸ்கந்தராஜா (சிறீ அண்ணா) அவர்கள் மறைந்த செய்தி எம்மை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் மக்களின் உரிமை, சுதந்திரம், நீதி ஆகியவற்றுக்காக அவர் மேற்கொண்ட நிலைத்த போராட்டமும், …