முதன்மை செய்திகள்

உள் மற்றும் கலப்பு வழிமுறைகளை முற்றிலுமாக நிராகரிக்கவும் – 69 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கூட்டாக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பு நாடுகளை வலியுறுத்துகின்றன.

” போராட்டத்தின் போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள், பாதுகாப்பு சாதனங்களை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க வேண்டும்” – நேபாள ராணுவம்

சத்துருகொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினர் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மற்றும் கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.