செய்திகள்

உலகளவில் மூன்று பெண்களில் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாகுகிறார்கள்: உலக சுகாதார அமைப்பின் அதிர்ச்சிகரமான அறிக்கை

ஜெனீவா, நவம்பர் 21, 2025 —

Read more

எல்லைகளைக் கையகப்படுத்த மத அடையாளங்களைப் பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது – கனடியத் தமிழர் பேரவை 

சட்டவிரோதமாக காணிகளைக் கையகப்படுத்துவதையும், எல்லைப்பகுதிகளை உரிமைகோருவதற்கு மத அடையாளங்களைப் பயன்படுத்துவதையும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனக் கண்டனம் வெளியிட்டுள்ள கனடியத் தமிழர் பேரவை, இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை உடன் முடிவுக்குக் கொண்டுவந்து சகல சமூகங்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கடும்…

Read more

பிராம்ப்டன் நகர சபை தமிழீழத்தின் தேசியக் கொடியை அங்கீகரித்து அறிவித்துள்ளது

பிராம்ப்டன் நகர சபை தமிழீழத்தின் தேசியக் கொடியை அங்கீகரித்து அறிவித்துள்ளது தமிழ் ஈழ தேசியக் கொடி தினம் எங்கே: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 அன்று, உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்கள் தமிழ் ஈழ தேசியக் கொடி தினத்தை நினைவுகூர்கின்றனர். இந்த…

Read more

புலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத் தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 21.11.1990

புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்… “எமது எதிரியான சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளான தமிழ்த் துரோகக் குழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமான விஷமப்…

Read more

ரஷியா இந்தியாவுக்கு போர்விமான உற்பத்தி தொழில்நுட்பத்தை முழுமையாக மாற்ற ஒப்புதல் வழங்கியது

புதுட்டில்லி, நவம்பர் 20, 2025 — இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் வகையில், ரஷியா தனது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான Su-57-இன் முழுமையான உற்பத்தி தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு மாற்ற ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு துபாய் ஏர்…

Read more