செய்திகள்

ஆயுதப்படை நினைவு தினமும் பாப்பி தினமும் கொழும்பில் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது

ஆயுதப்படை நினைவு தினமும் பாப்பி தினமும் கொழும்பில் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. கொழும்பு, ஞாயிறு, நவம்பர் 16 — முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் வகையில், ஆயுதப்படை நினைவு தினமும் பாப்பி தினமும் கொழும்பு…

Read more

HMRC – 2026: அவர்கள் உங்களை தொடர்பு கொள்வதற்கு முன் நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை

எழுதியவர்
ஈழத்து நிலவன்
தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ ஆய்வாளர்

Read more

கரும்புலிகள் — வரலாற்றின் எரிகதிர்

அந்த மண்…இரத்தத்தால் செந்நிறமடைந்த வரலாற்றின் புனிதப் பக்கம்.அந்த வான்…போரின் புகைமூட்டில் கரும்பட்ட தமிழர் வானம்.அந்த நேரம்…05.07.1987ல் தீப்பொறியாக எழுந்த எழுச்சி09.03.2009ல் அமரத்துவமாகி நின்ற நினைவு. அந்தக் காலத்தின் இதயத்திலிருந்துபுராணங்களாக உருவெடுத்தார்கள் — கரும்புலிகள். படைப்பின் முதலெழுத்தாகவேதங்களைத் தாமே ஆகுதியாக்கிக் கொண்டவர்கள்…உயிரை வேட்கையில்லாமல்ஆயுதமாக வடித்தவர்கள்…அழிவின்…

Read more