செய்திகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரத்த மாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது.

ராஞ்சி

Read more

காத்தான்குடி பகுதியில் நேற்று சனிக்கிழமை (25.10.2025) குளம் ஒன்றிலிருந்து உடலின் பாகம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த உடல் பாகம் காத்தான்குடி – 5 பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரின் தலை என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் அவரது உறவினர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த நபர் காணாமல் போனதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும்…

Read more

“சகல குடிமக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்” என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு

Read more

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 29,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் நாடளாவிய ரீதியில் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சீரற்ற வானிலையால் 7,395 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 29,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொடர்ச்சியான மழை வீழ்ச்சியினால் …

Read more